சஜித் பிரதமர் ; ரணில் இறங்கி வந்தார்?
நாளை (16) அமைதியாக வாக்கெடுப்பு நடந்து, நம்பிக்கையில்லா பிரேரணை வெற்றிபெற அனுமதித்தால் பிரதமர் பதவியினை விட்டுக்கொடுக்க ரணில் இறங்கிவந்துள்ளதாக தெரியவருகின்றது. நாளை மறுதினம் புதிய பிரதமராக சஜித் பிறேமதாச தெரிவாகலாமென எதிர்பார்க்கப்படுகின்றது. பிரதமர் மகிந்தவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீது மீண்டும் நாளை வாக்கெடுப்பு நடத்த ஜனாதிபதி மைத்திரி இன்றைய தினம் நடைபெற்ற சந்திப்பில் இணங்கியுள்ளார். கட்சித் தலைவர்களை இன்று மாலை அவரை சந்தித்த போது இந்த இணக்கப்பட்டுக்கு வந்துள்ளார். ஆனால் அதற்கு சில நிபந்தனைகள் விதித்ததாகவும், … Continue reading சஜித் பிரதமர் ; ரணில் இறங்கி வந்தார்?
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed